தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Showing posts with label ஆலோசனை-சிகிச்சை. Show all posts
Showing posts with label ஆலோசனை-சிகிச்சை. Show all posts

Saturday, October 5, 2024

மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி ORIGAMI PSYCHOTHERAPY TRAINING

மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி


ORIGAMI PSYCHOTHERAPY TRAINING


ஒரிகாமி தெரபி மூலமாக மன அழுத்தம்(Stress),மனகோபம் (Anger),மனசோர்வு (Depression) ,மனபதட்டம் (Anxiety) ,மனக்குற்றம் (Guilt),மனஅவமானம் (Shame),மனஅதிர்ச்சி (Trauma),மனசிதைவு (Schizophrenia) போன்ற மனபாதிப்பிலிருந்து வெளிவர இந்த தெரபி உதவும். 


👉 *Promote relaxation* 

👉 *ease anxiety* 

👉 *increase focus* 

👉 *Reduce stress* 


 Fold paper, unfold your mind (Mindful Origami)


ஒரிகாமி என்பது காகிதத்தில் உருவங்களை உருவாக்கும் கலை.ஒரு சதுரமான காகிதத்தை கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல்,பசை கொண்டு ஒட்டாமல்,கயிறு கொண்டு கட்டாமல் பல ஆயிரம் வடிவங்களை உருவாக்குவதே ஒரிகாமியின் தனி சிறப்பு.அதனால் தான் இதை காகித மடிப்பு கலை என்று அழைக்கிறோம்.


மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING
மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING



இது ஓர் ஜப்பானிய கலையாக திகழ்ந்தாலும் இன்று அனைத்து துறைகளிலும் இக்கலை வளர்ந்து வருகிறது.


 *ஒரிகாமி தெரபி கற்பதால் ஏற்படும் நன்மைகள்* 


*THERAPEUTIC ADVANTAGES OF ORIGAMI* 


📰அனைத்து விதமான உணர்ச்சி மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட முடிகிறது.


📰மன அழுத்தத்தில் இருந்து எளிமையான முறையில் விடுபட முடியும்.


 📰 மாணவர்களின் கல்வித் தரமும், நினைவாற்றலும், கற்பனைத் திறனும் மேம்பட உதவுகிறது.


📰 கல்வி உளவியலில் முக்கியமான பங்கு வகிக்கிறது.


 📰 ஆற்றுப்படுத்துதல் உளவியல், மனோதத்துவ சிகிச்சைக்கு இக்கலை திறம்பட உதவி செய்கிறது.


இன்னும் ஏராளமான நன்மைகள.


 *பயிற்சி வகுப்பில் கற்றுக்கொள்பவை:* 


🦜 ஒரிகாமி / ஒரிகாமி தெரபி வேறுபாடுகள்


🦜 மனநலத்தை மேம்படுத்தும் ஒரிகாமி தெரபி வழங்கும் முறை


🦜 "சைக்கோதெரபி" ஓர் அறிமுகம்


🦜 ஒரிகாமி பேசிக் Folds & Base


🦜 ஒரிகாமி பேப்பரில் விலங்குகள் (Animals) செய்யும் முறைகள்


🦜 ஒரிகாமி பேப்பரில் பூக்கள் (Flowers)  செய்யும் முறைகள்


🦜 ஒரிகாமி பேப்பரில் கலைநயமானப் பொருட்கள் (Decorations)  செய்யும் முறைகள்.


🦜 இன்னும் ஏராளமான தெரபி வழிமுறைகள் கற்றுத்தரப்படும்


மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING
மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING




*யார் யார் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்* .


⛺️ மனநலம் மேம்பாடு பெற விரும்புகிறவர்கள்


✳️ உளவியல் / ஆற்றுப்படுத்தல் வழங்குபவர்கள்.


✳️ மனநலம் விரும்புகிறவர்கள்


✳️ ஆசிரியர்கள்,B.ED,TTC மாணவர்கள்,


✳️ சமூகப் பணியாளர்கள் மற்றும் இக்கலையை தெரிந்து கொள்ள விரும்பும் யாவரும் பங்கு பெறலாம்.


*பயிற்சி நாள்* :13.10.2024 ஞாயிறு காலை 10.00 முதல் மாலை 5.00 வரை.


*பயிற்சி இடம்* :சோலார் அகாடமி,

7,பெரியராசிங்கன் தெரு,

வடசேரி,

நாகர்கோவில் -1.


*கட்டணம்* :  ரூ.2,500/-

 (ஒரிகாமி தெரபி வழிகாட்டி புத்தகம்,ஒரிகாமி பேப்பர் உபகரணங்கள்,நேட்+பேனா,மதிய உணவு,பங்கேற்பு சான்றிதழ் உட்பட)


 பெயர் பதிவிற்கு,


*SOLAR ACADEMY* ,

 *SOLAR MIND CARE* 

  NAGERCOIL.


 9443607174

 9489620090

Tuesday, May 2, 2023

ஆற்றுபடுத்துதல் & உளநல முறை படிப்புகள் COUNSELING & PSYCHOTHERAPY STUDIES.

 ஆற்றுபடுத்துதல் & உளநல முறை படிப்புகள்

COUNSELING & PSYCHOTHERAPY STUDIES.


நேரடி தொலைநிலை கல்வி

DIRECT. - DISTANCE STUDIES


சான்றிதழ் படிப்புகள்.

ஆற்றுபடுத்துதல் & உளநல முறை படிப்புகள்  COUNSELING & PSYCHOTHERAPY STUDIES.


அடிப்படை உளவியல் ஆற்றுபடுத்துதல்

 BASIC PSYCHOLOGICAL COUNSELING 

பாலியல் கல்வி & தாம்பத்ய உளநலமுறை ஆற்றுப்படுத்துதல்   SEX EDUCATION & SEX THERAPY COUNSELLING


பாலியல் கல்வி & தாம்பத்ய உளநலமுறை ஆற்றுப்படுத்துதல்

 SEX EDUCATION & SEX THERAPY COUNSELLING 


 பயிற்சி காலம் : ஆறு மாதம் /ஒரு வருடம்.


 கல்வி தகுதி :SSLC / +2  Above ...


 விளக்கவுரை விண்ணப்பம் பெற 


SOLAR INSTITUTE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE 

( SOLAR IPMS ),

7,PERIYARASINGAN STREET,

VADASERY,

NAGERCOIL -1


CELL - 94436 07174,7904289974


www.solaripms.blogspot.com

Wednesday, April 17, 2019

தாம்பத்யம் ( SEXUAL SECRETS) வாழ்வியல் பயிலரங்கம்.

தாம்பத்யம் ( SEXUAL SECRETS)  வாழ்வியல் பயிலரங்கம்.

💚💙💘 இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்திட 21 வயது நிரம்பிய  ஆண்களுக்கான வாழ்வியல் பயிற்சி  💙💘💚

💕 இந்திய கலாசாரத்தால் செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும் வெளிப்படையாக அதைப்பற்றிப் பேசுவதும், அறிந்துகொள்வதும் ஆகாத செயல் என்ற நிலைதான் உள்ளது.

💞 பெரும்பாலான அந்தப்புரங்களில் தாம்பத்தியம் என்பது சண்டை சச்சரவுகளில்தான் முடிகின்றன. விவாகம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே விவாகரத்துக் கேட்டு கோர்ட் வாசலில் வந்து நிற்கும் இளம் தம்பதியினர் இன்று அதிகரித்துவிட்டனர்.

💘 இதற்கு மூல காரணம் தாம்பத்தியம் பற்றி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே புரிதல் இல்லாமைதான். பருவ வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி செக்ஸ் மீதான பார்வையை வேறு கோணத்தில் கொண்டுபோய்விடுகிறது.

💖 செக்ஸ் பற்றிய அனைத்து விஷயங்களையும் அலசி, அந்தப்புரத்தை நம் பக்கமாகத் திருப்பும்.  ஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது தொடங்கி, முதுமை எல்லை வரை குறுக்குவெட்டாக ஆராய்ந்து அனைத்து விதமான செக்ஸ் சந்தேகங்களுக்கும்,விளக்கம் அளிக்கும் பயிலரங்கு.

💝 படுக்கையறை சங்கதிகளை விரசம் இல்லாமல் கூறி அனைத்துக்கும் விடை கூறும் இந்த பயிலரங்கு  செக்ஸ் மீதான பார்வையை மாற்றிவிடும் என்பது நிஜம்.


💔💔 திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.
ஆனால் பெரும்பாலான விவாகரத்துகள் / குடும்ப சண்டைகள்/ பிளவுகள் / பிரிவுகள்/மனக்காயங்கள் / தற்கொலைகள் - கொலைகள் போன்றவைகள் அந்தப்புர படுக்கையறையில் நிச்சயிக்கப்படுகிறது.

💚 இந்த பிரச்சனைகளுக்கு முழுமையான மருத்துவ அறிவியல் முறை தீர்வு தான் " அந்தப்புரத் தாம்பத்யம் " வாழ்வியல் பயிலரங்க வகுப்பு.

💕பயிலரங்கில் கலந்துக்கொண்டவர்களுக்கு
"எந்நாளும் இன்பமே துன்பமில்லை"

❣திருமண தாம்பத்யத்தில் இதுவரை பயன்படுத்திடாத வழிகளை கற்று உங்கள் திருமண தாம்பத்ய  வாழ்வில் அனுபவித்து மகிழ இப்பயிற்சி.

💓 தாந்திரீக தாம்பத்யம், குறியோகா செய்வதால் ஏற்படும் ஏற்படும் பலன்கள் குறித்தும் விளக்கம் பெறலாம்.

💘 தாம்பத்தியத்தை, குழந்தைபாக்கியத்தை மேம்படுத்தும் சக்தி மூலிகைகள்.

💞 தாம்பத்ய மனநலம்,திருமண உறவில் மனதின் பங்கு.

💘     பயிற்சி இடம்     💘
சோலார் ஹெர்பல் கேர் (SOLAR HERBAL CARE) ,
1A,திருவள்ளுவர் தெரு,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு, நாகர்கோவில் - 03.

💙 நாள்:21-04-2019.Sunday 9.30 -4.30.

❤ கட்டணம் : ரூ.2000/-   (மதிய உணவு,குறிபேடு,பேனா உட்பட)

பெயர் பதிவுக்கும்,பயிற்சி தொடர்புக்கு
டாக்டர் அருள் குமரேசன்,
9443607174, 7904289974.

🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

Tuesday, November 1, 2011

சர்க்கரையை (நீரிழிவு) கட்டுப்படுத்த


சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
  1. பரம்பரை ஒரு காரணமாகலாம்
  2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
  3. நகர்புற வாழ்வியல் சூழல்
  4. முறையற்ற உணவு பழக்கம்
  5. மது, புகை, போதை பொருட்களால்
  6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
  7. இன்னும் பிற
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  2. சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
  3. அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
  4. சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
  5. அடிக்கடி தாகம், அதிக பசி
  6. உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் - அதனால் ஆண்மைக்குறைவு
  7. தூக்கமின்மை
  8. காயம்பட்டால் ஆறாதிருத்தல்
சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
  1. அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
  2. நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
  3. வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்
  4. அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
  1. வாழைப்பூ
  2. வாழைப்பிஞ்சு
  3. வாழைத்தண்டு
  4. சாம்பல் பூசணி
  5. முட்டைக்கோஸ்
  6. காலிஃபிளவர்
  7. கத்தரிப்பிஞ்சு
  8. வெண்டைக்காய்
  9. முருங்கைக்காய்
  10. புடலங்காய்
  11. பாகற்காய்
  12. சுண்டைக்காய்
  13. கோவைக்காய்
  14. பீர்க்கம்பிஞ்சு
  15. அவரைப்பஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
  1. முருங்கை கீரை
  2. அகத்திக் கீரை
  3. பொன்னாங்கண்ணிக் கீரை
  4. சிறுகீரை
  5. அரைக்கீரை
  6. வல்லாரை கீரை
  7. தூதுவளை கீரை
  8. முசுமுசுக்கைகீரை
  9. துத்தி கீரை
  10. மணத்தக்காளி கீரை
  11. வெந்தயக் கீரை
  12. கொத்தமல்லி கீரை
  13. கறிவேப்பிலை
  14. சிறு குறிஞ்சான் கீரை
  15. புதினா கீரை
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
  1. விளாம்பழம் -50கிராம்
  2. அத்திப்பழம்
  3. பேரீத்தம்பழம்-3
  4. நெல்லிக்காய்
  5. நாவல்பழம்
  6. மலைவாழை
  7. அன்னாசி-40கிராம்
  8. மாதுளை-90கிராம்
  9. எலுமிச்சை 1/2
  10. ஆப்பிள் 75கிராம்
  11. பப்பாளி-75கிராம்
  12. கொய்யா-75கிராம்
  13. திராட்சை-100கிராம்
  14. இலந்தைபழம்-50கிராம்
  15. சீத்தாப்பழம்-50கிராம்
சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:
  1. எலுமிச்சை சாறு -100மி.லி
  2. இளநீர் -100மி.லி
  3. வாழைத்தண்டு சாறு -200மி.லி
  4. அருகம்புல் சாறு -100மி.லி
  5. நெல்லிக்காய் சாறு -100மி.லி
  6. கொத்தமல்லி சாறு -100மி.லி
  7. கறிவேப்பிலைச் சாறு -100மி.லி
தவிர்க்க வேண்டியவைகள்:
  1. சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
  2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
  3. மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
  4. அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
  5. வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
சிகிட்சை தொடர்புக்கு:
டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT,
சோலார் மாற்று மாருத்துவம்,
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப்,
நகர்கோவில் 629001.
செல்-9443607174,9489620090,9367511133.

ஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து





“உலக மருத்துவ சரித்திரத்தில் ஆயுர்வேத கண் மருத்துவ புரட்சி” குணப்படுத்த முடியாத கண்நோய்களை குணப்படுத்தும் “சவால்” மூக்கு கண்ணாடி, கண் ஆபரேசன் தேவையற்ற வலியில்லா நிவாரணம்.

எத்தனையோ அதி நவீன கண் மருந்துகள் மார்க்கெட்டில் உள்ளன. அதில் ஐசோட்டின் கண் மருந்தின் தனித்தன்மை என்ன?

மற்ற மருந்துகள் நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம். குணப்படுத்த முடியும் என்றாலும் எத்தனை காலம் வரை என்பதை உறுதிசெய்ய இயலாது. மேலும் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் ஐசோட்டின் கண்ணில் ஏற்படும் 96 வகை கண்நோய்களுக்கு முழுமையான ஆயுட்கால உத்திரவாதத்துடன் குணமளிக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவரும் உபயோகிக்கலாம். பக்க விளைவு கிடையாது.

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிகிறார்கள் ஏன்? இவர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டுமா?

உலகம் பல புதியவற்றை கண்டுபிடித்து நன்மை யாகும்போது நம் அன்றாடம் உண்ணும் உணவில் இரசாயன உரம் என்கிற விஷம், வாகன தொழிற் சாலை புகையால் பாதிப்பு, சுத்தமற்ற, நீர், ஓசோன் படலத்தின் ஓட்டை, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளாமை, மேலும் TV, Computer, சினிமா கூடுதல் கவனம். இவைதான் கண்ணாடி அணிய காரணம், ஐசோட்டின் உபயோகித்து கண்ணாடியை கழற்றி பயிற்சி செய்தால், இனி ஆயுட்காலம் முழுதும் கண்ணாடி தேவையில்லை.

Cataract கண்புரை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அதற்கு கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு உண்டா?

கண்புரை (Cataract) கண்ணின் லென்ஸ் பகுதியை மறைத்து வளரும் சதை போன்றதாகும். 40 வயதுக்கு மேற்பட்டோர், புகை, குடி மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக பாதிப்படையும். ஐசோட்டின் உபயோகிக்கும் போது புரையை கரைத்து லென்ஸ் சுத்தமாகிறது. எனவே கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை தேவையில்லை.

நவீன யுகத்தில் கட்டாய தேவையான கம்யூட்டர், TV அதிகம் உபயோகித்தால் கண்ணில் Computer Eye Syndrome நோய் வருகிறது. குணமாகவோ, பரவாமல் தடுக்கவோ மருந்து உண்டா?

கம்ப்யூட்டர் உபயோகிக்கும் அனைவருக்கும் Computer Eye Syndrome நோய் தவிர்க்க முடியாததாகும். ஐசோட்டின் உபயோகித்து இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். தடுக்க முடியும். மேலும் வாழ்நாள் முழுவதும் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும். ஆகவே Computer உபயோகிக்கின்ற அனைவரும் ஐசோட்டின் உபயோகிப்பது மிக்க பயன் தரும்.

க்ளாக்கோமா என்றால் என்ன? அதற்கு நிரந்தர தீர்வு உண்டா?

க்ளாக்கோமா என்பது கண்ணீரழுத்த நோய் ஆகும். கண்ணீர் வரும் பாதை அடைபட்டு நீர் தேங்குவதால், கண்ணீர் குழாய்களில் சுழற்சி அடையாது. இதனால் கண்ணின் உட்பகுதி அழுகும் வாய்ப்புள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஐசோட்டின் மட்டுமே. Tension பரிசோதனை செய்த பிறகு அதற்கு ஏற்றாற்போல் ஐசோட்டின் உபயோகித்து முழுமையான நிவாரணம் பெறலாம்.

நிறக்குருடு (Colour Blindness) என்றால் என்ன? யாருக்கு இந்நோய் அதிகம் வரும் ? குணம் அடைய வழிகள் உண்டா?

நிறக்குருடு என்பது கண்கள் நாம் பார்க்கும் வண்ணங்களை பிரித்து காண்பிக்கும். நிறமிகள் (Colour Blindness) செயலிழக்கச் செய்வதால் ஏற்படுவது. இது டிரைவர்கள், அதிக ஒளியில் வேலை செய்பவர்கள், நைட்ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு வரும் நோயாகும். ஐசோட்டின் உபயோகித்து முழுமையாக குணமடையலாம். முன்கூட்டியே நோய் வராமல் தடுப்பதற்கும் ஐசோட்டின் பயன்படுத்தலாம்.

மாலைக்கண் நோய் (Retinitis Pigmentoss) தீர்வு உண்டா?

மாலைக் கண் நோய் வந்தவர்களுக்கு மாலை நேரங்களில் பார்வை தெரியாது. இது பெரும்பாலும் உடலில் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுவதாகும். ஐசோட்டின் உபயோகிப்பதால் கண்ணின் அனைத்து பகுதிகளுக்கு ஊட்டச்சத்து பெற்று பார்வை திறனை மாலையிலும் பெற முடியும்.

மாறுகண் நோய் குணமாக வாய்ப்புள்ளதா?

மாறுகண் நோய் பார்வை நரம்புகளின் தளர்ச்சியால் ஏற்படுவது ஐசோட்டின் மற்றும் சிறிய பயிற்சியின் மூலம் நேர்ப்படுத்திவிடலாம்.

கண் ஆபரேசன், லேசர் செய்தும் பார்வையிழந்தோர், கண் நரம்பு செயலிழந்தவர் இனி பார்வையே வராது என கைவிடப்பட்டவர். இவர்களுக்கு ஐசோட்டின் மூலம் பார்வை திரும்ப கிடைக்குமா?

இயற்கைக்கு மாறாக செய்து கொள்ளும் அறுவை சிகிச்சையால் இழந்த, இறந்த பார்வை நரம்புகள், உள்ளுறுப்புகள், விழி லென்ஸ், போன்றவற்றிற்கு இயற்கையான ஐசோட்டின் மூலிகையின் ஆற்றலால் உயிர்பித்து மீண்டும் பார்வையை திரும்பப் பெறலாம்.

மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் - எத்தனை பவர் ஆக இருந்தாலும், எத்தனை வயது, வருடமாக அணிந்திருந்தாலும் கழற்றி விடலாமா?

ஐசோட்டின் மருந்து உபயோகித்து கொஞ்சம் கொஞ்சமாக மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் அணிவதை தவிர்த்து பயிற்சி செய்வதால், இனி ஆயுள் முழுவதும் தேவையற்றதாகி விடும்.

நீரிழிவு நோயாளிக்கு கண்கள் பாதிப்படையுமா?

நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது கண்தான். ஏனென்றால் மனித உடலில் மிக மெல்லிய நரம்புகள் கண் நரம்புகள்தான். எனவே தான் உடனடியாக பாதிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டாயமாக கண்புரை, க்ளாக் கோமா, நீரிழிவு கண்நோய் (Diabetic Retinopathy) வர வாய்ப்புள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் Advance ஆக ஐசோட்டின் உபயோகித்தால் கண் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். நோயிலிருந்தால் கூட முற்றிலும் குணமாகும்.

40 வயதை அடைந்தவர்கள் கண்ணாடி அணிகிறார்களே ஏன்? தேவைதானா?

நாற்பது வயது என்பது இளமையின் முடிவு - முதுமையின் ஆரம்பம் இயற்கையிலேயே மென்மை யான கண் நரம்புகள் எளிதில் உடம்பில் ஏற்படும் தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றது. ஐசோட்டின் உபயோகித்து 15 நாட்களிலேயே கண்ணாடியின்றி படிக்கமுடியும் இனி கண்ணாடி தேவையில்லை.

சிறு வயதிலேயே குச்சி, இடித்து, அம்மை, விபத்தால், சதை வளர்ச்சியால் பார்வையற்றவர்க்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்புள்ளதா?

மேற்கூறியவர்கட்கு வெள்ளை சதை போல் கண்களை மூடியிருக்கும் இப்பகுதி ஐசோட்டின் உபயோகிப்பதால் கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து மீண்டும் ஒளி பெறும்.

ஐசோட்டின் அரசால் விருது காப்புரிமை பெற்றுள்ளதா? பக்க விளைவு உண்டா? சாதாரணமானவர் கூட உபயோகிக்கலாமா?

ஐசோட்டின் உலகிலே முதன் முறையாக W.T.O உலக வர்த்தக மையத்தால் அங்கீகரிக்கப் பட்ட காப்புரிமை பெற்றது. இந்திய அரசாலும் காப்புரிமை பெற்றது. தற்போது சென்னையில் CSO 2005 Award கிடைத்துள்ளது. மூலிகைகளால் ஆனதால் பக்க விளைவு கிடையாது. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை உபயோகிக்கலாம். சாதாரண மானவர் உபயோகித்தால் வரும் முன் காப்போம் கண்களை என்பதாகும்.

ஐசோட்டின் உபயோகிக்கும்போது பார்வையின் முன்னேற்றத்தை எப்படி அறிவது?

ஐசோட்டின் உபயோகித்துக் கொண்டு இருக்கும் போது மூக்கு கண்ணாடி காண்டாக்ட் லென்ஸ் கழற்றி விட்டு பயிற்சி செய்வது அதாவது நேரிடையாக பேப்பர் டி.வி. பார்ப்பது இவற்றால் படிப்படியாக முன்னேற்றம் அடைவதை பார்க்கலாம். மேலும் ஐசோட்டின் பயன்படுத்தும் போது ஏற்படும் கண் சிவப்பு, உறுத்தல், ஊறல் கண்ணை சுற்றி சிறிய வலி, பூளை சாடுதல் இவை பார்வை முன்னேற்றத்திற்குரிய அறிகுறிகளாகும். Catracct உள்ளவர்களுக்கு புரை கரையும்போது பார்வை மங்கி பின் தெளிவு பெரும்.

ஐசோட்டின் உபயோகிக்க பத்தியம் ஏதும் உண்டா?

கண் ஆபரேசன் செய்வதால் 40 நாட்களுக்கு குளிக்க, எடை தூக்க, வெளிச்சத்தை பார்க்க முடியாது. ஆனால் ஐசோட்டின் உபயோகிக்கும் போது எண்ணெய் தேய்த்து தினமும் குளிக்கலாம். அனைத்து வேலைகளையும் செய்யலாம். பத்தியம் என்றால் மது, புகை மூக்குபொடி தவிர்ப்பது நலம்.

அனைத்து கண்நோய்களையும் (96 வகை) ஒரே மருந்து ஐசோட்டின் மூலம் குணப்படுத்த முடியுமா? எங்ஙனம் சாத்தியம்?

ஐசோட்டின் அரிய மூலிகைகளை கொண்டு ஆராய்ந்து தயாரிக்கப்பட்டது. இது கண்ணின் உருளை (Eyeball) முழுவதும் உட்சென்று பார்வை நரம்புகள், விழித்திரை, லென்ஸ், உள்படலம், வெளிப்படலம், கருவிழி என அனைத்து பகுதிகளுக்கும் சென்று சக்தியிழந்த, செயலிழந்த வற்றிற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தெளிவுபட செய்கிறது எனவேதான் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு கண்களை நோயின்றி ஆயுள் முழுவதும் பாதுகாக்கின்றது.

ஐசோட்டின் கண் மருந்து எத்தனை மாதம் / எப்படி உபயோகிக்க வேண்டும் ?

ஐசோட்டின் கண் மருந்து 4 மாதம் உபயோகிக்கும் (1 Course) ஆகும். தனித்து பிரித்து வாங்கவோ, தனித்து பிரித்து மற்றவர்களுக்கு தரவோ கூடாது. 4 மாத மருந்து ஒருவர் கண்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும். இதில் 6 பாட்டில் மருந்து உள்ளது. முதலில் ஏதாவது ஒரு பாட்டில் எடுத்து வலது, இடது கண்களில் ஒரு சொட்டுவீதம் விட்டு இரண்டு நிமிடம் கண்களை மூடிவிட்டு மீண்டும் இதே போல் 1 சொட்டு விட வேண்டும். இதே போல் காலை, மாலை இரவு விட வேண்டும். மொத்தத்தில் ஐசோட்டின் கண்மருந்து உபயோகிப்பதன் மூலம் எந்த வகையில் பார்வை இழந்தாலும் பார்வையை திரும்பப் பெற முடியும். கண்களின் டானிக் - ஐசோட்டின், இத்துடன் மாத்திரையும் சேர்த்து உபயோகிப்பது நலம்.
ஐசோட்டின் கிடைக்குமிடம்:

டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT,
சோலார் மாற்று மாருத்துவம்,
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப்,
நகர்கோவில் 629001.
செல்-9443607174,9489620090,9367511133.

Tuesday, October 4, 2011

சர்க்கரை நோயை கட்டுபடுத்த இலவச மூலிகை மருத்துவ பயிற்சி


குமரி மாவட்டத்தில் செயல்படும்


சோலார் மாற்று மருத்துவம் மற்றும் ஆய்வு மையம் 

சார்பில் சர்க்கரை நோயை கட்டுபடுத்த இலவச மூலிகை

 மருத்துவ பயிற்சி கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிறு நடந்தது.


           டாக்டர் வர்க்கீஸ் பயிற்சியை தொடங்கிவைத்து

உறையாற்றினார்.

டாக்டர் குமரி ஆ குமரேசன் பயிற்சி வகுப்பை நடத்தினார்.

மொத்தம் 50 நபர்கள் கலந்துக்கொண்டனர்.














Thursday, September 1, 2011


டாக்டர் குமரி ஆ.குமரேசன், 
MSC (PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT.


சோலார் மாற்று மருத்துவம்,
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப்,
நகர்கோவில் 629001.
செல்-94436 07174, 94896 20090, 93675 11133.

             _ சிறப்பு தகுதிகள் _


*சித்தா,ஆயுர்வேதிக்,இயற்கை மருத்துவம்,ஹோமியோபதி,மலர் மருத்துவம்,அக்குபங்சர் போன்ற பக்கவிளைவு இல்லாத மருத்துவதில் சிகிச்சை,ஆலோசனை வழங்குபவர்.


*தமிழகத்தில் வெளியாகும் முன்னனி மருத்துவ இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருபவர்.(இனைய தளங்களிலும் வெளியாகிறது).


*ஆற்றுப்படுத்துதல்,உள சிகிச்சையில் (Counselling & Psychotherapy) டிப்ளமோ மற்றும் முதுகலை கல்வியும்,உளவியலில் (Master of Scince in Psychology) மேற்படிப்பு உள்ளவர்.


*சர்வதேச பாலியல் மாநாட்டில் (International Conference on Sexology) பங்குபெற்று சிறப்பு பயிற்சி பெற்றவர்.


*சன்நெட்வொர்க்,SUN TV,தினகரன் நாளிதல் நடத்திய மருத்துவ கண்காட்சியில் (Medi Expo-2011) “பூத்து குலுங்கும் இல்லற இன்பம்” குறித்து மருத்துவ உரையும்,பாலியல் ஆலோசனை நிகழ்விலும் பங்குபெற்றவர்.


*கணவன் மனைவி அன்பை வளர்க்கும் “காதல் வங்கி” (LOVE BANK) அமைப்பின் பொறுப்பளர்.


* “மக்கள் மருத்துவம்” மருத்துவ இதழின் ஆசிரியர்.


*சோலார் மாற்று மருத்துவம் ஆய்வு மையத்தின் இயக்குனர்.


* சோலார் சாரிட்டபிள் டிரஸ்ட்-டின்(SOLAR CHARITABLE TRUST) இயக்குனர்.