தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Tuesday, November 8, 2011

நீரிழிவை யோகத்தால் கட்டுப்படுத்தலாம்


பெங்களூரில் செயல்பட்டுவரும் சுவாமி விவேகானந்தா யோக ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் ஆரோக்யா சித்த மருத்துவமனையும் இணைந்து “நீரிழிவை யோகத்தால் கட் டுப்படுத்தலாம்“ என்ற கருத்தரங்கத்தை ஜனவரி 23ம் தேதியன்று சென்னை ஃப்லிம் சேம்பர் அரங்கத்தில் நடத்தின.
இருதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.தணிகாசலம் விழாவை தொடங்கிவைத்து தலைமையுரை ஆற்றினார். “எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதே நமது உடனடி தேவை” என்று தனது உரையில் குறிப்பிட்டார் தணிகாசலம்.\

நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் பங்கினைப்பற்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். மாணிக்கவாசகம் உரையாற்றினார். “நீரிழிவில்  இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் சுரக்காமல் போவதை முதல் வகை என்கிறோம். இதை யோகாவால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனால் இரண்டாம்  வகை நீரிழிவை தொடர்ந்து யோகப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். தேசிய சித்த மருத்துவம் ஒவ்வொரு புதன் கிழமையும்  நோயாளிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் யோகப்பயிற்சியை நடத்திவருகிறது. இரண்டாம் வகை நீரிழிவை எண்பது சதவீதம் முன்கூட்டியே தடுக்க முடியம் என் பதால் வருமுன் காத்துக்கொள்வதே சிறந்த மருத்துவம் ஆகும்“ என்றார் மாணிக்கவாசகம்.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆனந்தன் பயிற்சிப்பட்டறையை துவக்கி வைத்தார். “எண்ணியல், எழுத்தியல், அளவீட்டியல், வானவியல் போல  சித்தவியலும் தமிழர்களின் பாரம்பர்யமான அறிவியல் அறிவு. இடகலை, பிங்கலை, சுழுமுனை போன்று பல தமிழ் வார்த்தைகள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுவிட்டன. இந் தியாவில் வேத மரபு, தாந்த்ரீக மரபு என்று இரண்டு உள்ளது. சித்த மருத்துவம் தாந்ந்ரீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார் ஆனந்தன்.
நீரிழிவைக்குறித்த டாக்டர் சிவராமனின் “ஏழாம் சுவை” நூலை த.உதயச்சந்திரன் வெளியிட நடிகை ரோகிணி பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்டவர், பெற்றுக்கொண் டவர் இருவருமே தங்களுக்கு நீரிழிவு இருப்பதாகச் சொன்னது சுவாரஸ்யம்.
“யோகம் ஆன்மீகத்திற்குள் அடங்காது. அது ஒரு தத்துவம். யோக மரபு கடவுள் மறுப்பாளர்களாலேயே வளர்த்தெடுக்கப்பட்டது” என்று தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்  சிவராமன். அதுசரி... அது என்ன ஏழாம் சுவை? உணவின்மீதான அக்கறையைத்தான் இன்னொரு சுவையாக அடையாளப்படுத்தியிருக்கிறார் டாக்டர் சிவராமன்.
பேராசிரியர் நாகரத்னா யோகாதெரபியின் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இயக்கத்தைப்பற்றி அறிமுகப்படுத்தியதோடு பார்வையாளர்களுக்கு சில எளிய பயிற்சிகளையும்  கற்றுக்கொடுத்தார். டாக்டர் வெற்றிவேந்தன் நீரிழிவு நோய்க்கான சில யோகப்பயிற்சிகளை பயிற்றுவித்தார்.

டாக்டர் சோனா நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறைகளை பரிந்துரை செய்தார். “நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் அரிசி உணவு உண்ணக்கூடாது, ஆனால் கோதுமை  உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பது சரியானதல்ல. அரிசி, கோதுமை இரண்டுமே ஒரே மாதிரியான கார்பாஹைட்ரேட்டையே வழங்குகின்றன.
கனிவகைகளை உண்ணக்கூடாது என்பதும் தவறானது. கனிவகைகளை உண்பதன் மூலம் நார்ச்சத்து கிடைப்பதோடு இரத்த சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இ ருக்கும். கேழ்வரகைப் பயன்படுத்துவதாலும் நீரிழிவை கட்டுப்படுத்திவிட முடியாது. அதுவும் அரிசி, கோதுமையைப் போலவே கார்போஹைட்ரேட்டைத்தான் கொடுக்கிறது.  மிக முக்கியமாக எந்த உணவுமுறையாலும் நீரிழிவை முற்றிலும் கட்டுப்படுத்திவிட முடியாது, கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும்“ என்று நீரிழிவு பற்றி சொல் லப்படும் பல கருத்துகளில் உண்மையில்லை என்று அவரது உரையில் வலியுறுத்திப் பேசினார். 
நீரிழிவு மருத்துவத்தில் சித்த மருத்துவ மூலிகைகளைப் பயன்படுத்துவதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் பாலாஜி நிகழ்ச்சியின் இறுதியில் பேசினார். இ ன்சுலின் பணியை துரிதப்படுத்தும் மெட்போர்மின் மருந்து ப்ரெஞ்ச் லைலாக் என்ற தாவரத்திலிருந்துதான் உருவாக்கப்படுகிறது. அலோபதி மருத்துவத்திற்கும்  தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் மூலக்கூறுகள் அடிப்படையாக இருக்கின்றன. அலோபதி மருத்துவமே தாவரத்திலிருந்து ஒரு மூலக்கூறை எடுத்து பயன்படுத்தும்போது  சித்த மருத்துவத்தில் அதற்கு இணையாக பல மூலிகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றையும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம் என்றார் பாலாஜி.
 அப்படி மருத்துவக் கணங்கள் கொண்ட மூலிகைகள் என்னென்ன என்று அறிந்துகொள்ள ஆசையா? வசம்பு, வெந்தயம், சுண்டைக்காய், பாகற்காய், பார்லி, வசம்பு,  வலம்புரிக்காய், வெள்ளரிக்காய், சிவப்பு சந்தனம் என்று தொடர்கிறது பட்டியல்.
சித்த மருத்துவத்தில் யோகம், வைத்யம் இரண்டாலும் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பக்க விளைவுகள் இல்லாத மாற்று மருத்துவ த்தின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்


நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்


சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
உடல் நன்றாக இயங்க தேவையான
சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு
சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம்
உண்ணும் உணவுதான் செரித்து
குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ்
ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள
அனைத்து செல்களுக்கும் செல்கிறது.
கணையத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன்
”இன்சுலின்”  தான் செல்களுக்குள் குளுக்கோஸ்
செல்ல அத்தியாவசியமாகும்.  தேவையான
இன்சுலின் கணைத்தில் இருந்து சுரக்காத
 போது, குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல
முடியாமல் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சேர்ந்து
விடும் போது ஏற்படும் விளைவு தான் சர்க்கரை நோய் ஆகும்.


சர்க்கரை உடலில் கூடினால் மட்டுமல்ல, குறைந்தாலும் 
பாதிப்பு ஏற்படும். மரபு ரீதியாகவும் சர்க்கரை நோய் 
ஏற்படுகிறது. உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ்
செரித்து ரத்தத்தில் சேருமாதலால், சாப்பிட்ட பின்னர் 
இரண்டு மணி நேரம் கழித்தே சர்ககரை நோய் பரிசோதனை 
மேற்கொள்ள வேண்டும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு 
சாதாரண நபருக்கு 110 mg/dl அளவிலிருந்து 
140 mg/dl வரை இருக்கலாம். சர்க்கரை 
நோயாளிகளுக்கு இது 126 mg/dl விட அதிக 
அளவிலிருந்து 200 mg/dl விட அதிகளவில் இருக்கும். 
சர்க்கரை அளவு ரத்தத்தில் 90 mg/dl விட குறைந்தால் 
அது தாழ்நிலை சர்க்கரை நோயாகும்.


சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள்
    கடுமையான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
அதிக பசி, ஆறாத புண், தொடர்ந்த களைப்பு, அதிகமான ப
சி, மங்கலான பார்வை, கால் மறத்து போதல், தலை சுற்றி
மயக்கம் வருதல்.

சர்க்கரை நோயால் என்ன விளைவுகள் ஏற்படும்
சர்க்கரை நோய் வந்தால் செல்கள், ரத்தம் என இரண்டும்
பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் தனியாக வருவதில்லை.
சரியாக கவனிக்க படவில்லை என்றால் உடல் உறுப்புகள்
மற்றும் அதன் செயல்பாடுகள் என அனைத்தையும் பாதிக்கும்.
இதனால் ரத்த அழுத்தம், பார்வை மங்குதல் அல்லது
இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, சிறிய காயம் கூட புண்
ஆவது, பாதங்கள் மறத்து போதல் அல்லது புண் ஏற்படுவது,
களைப்பு போன்றவை ஏற்படலாம்.

சர்க்கரை நோயை எவ்வாறு சமாளிப்பது
சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால்
அதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். திடீரென்று ஏற்படும்
தாழ்நிலை சர்க்கரை நோய்க்கு இனிப்பான பதர்த்தம்(சாக்லெட்)
சாப்பிடலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். உயர்நிலை சர்க்கரை
நோய்க்கு இன்சுலின் ஊசி போட்ட பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, சரியான நேரத்தில் நல்ல
உணவுமுறை பழக்கம், சர்க்கரையின் அளவை தவறாமல்
கண்காணித்தல், உடற்பயிற்சி, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள்,
பாதங்களை பராமரித்தல், தேவையான இன்சுலின் எடுத்து
போன்றவைகளை செய்தால் சர்க்கரை நோயை பற்றி கவலைபட
தேவையில்லை.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த கோதுமை, அரிசி, கேழ்வரகு
போன்ற உணவுகளை உண்ணலாம்.

1) பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர்,
சுரைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், பீரக்கங்காய்,
வாழைப்பூ, புதினா, வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ்,
அவரை, கொத்தமல்லி, வெண்டைக்காய், வாழைத்தண்டு, கருவேப்பிலை,
அனைத்துக் கீரை வகைகள் போன்ற பச்சை காய்கறிகளை தாராளமாக எடுத்து
கொள்ளலாம்.


2) பானங்களில் சோடா, நீர்மோர், பால்குறைவான சர்க்கரை போடாத காபி,
டீ, சூப், சர்க்கரை போடாத தக்காளி மற்றும எலுமிச்சை பழ ஜுஸ்.

3) பழங்களில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும்
சாப்பிடலாம்: வாழைப்பழம் (சிறியது)-1, வாழைப்பழம்(பெரியது)
அல்லது மலைவாழை - பாதி, ஆரஞ்ச் - 2, ஆப்பிள் - 2, கொய்யா
(சிறியது)-2, தர்பூசணி அல்லது கிர்ணிப்பழம் - 200 கிராம்,
பப்பாளி - 150 கிராம், பேரிக்காய் (சிறியது) - 2,
அன்னாசிப்பழம் - கால்பாகம், சாத்துக்குடி - 1, திராட்சை - 25,
தக்காளி - 6.

4) எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய்,
சூரியகாந்தி எண்ணெய், ரீபைண்ட் எண்ணெய்

5) அசைவ உணவுகளில் ஒருநாளில் இவற்றில் ஏ
தேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: முட்டையின் வெள்ளைக்கரு மட்டும்,
மீன் - 2 துண்டுகள், கோழிக்கறி - 100 கிராம், ஆட்டுக்கறி - 100 கிராம்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

 வாழைக்காய், அனைத்து 
கிழங்கு வகைகள், இனிப்பு 
பதார்த்தம், சர்க்கரை, 
வெல்லம், கல்கண்டு, தேன், 
குளுக்கோஸ், கருப்பட்டி, கேக், 
, ஐஸ்க்ரீம், ஜாம், இனிப்பு 
நிறைந்த பிஸ்கெட், 
பால்கோவா,  ஜெல்லி, 
பூஸ்ட், ஹார்லிக்ஸ், 
போன்விட்டா, பாட்டில்களில் 
வைத்து விற்கப்படும் 
பழச்சாறு மற்றும் 
குளிர்பானங்கள், 
வெண்ணெய், நெய், டால்டா, 
தேங்காய் எண்ணெய், 
பாமாயில், எண்ணெய் அதிகளவில் 
சேர்க்கப்பட்ட ஊறுகாய், வறுத்த மற்றும் பொரித்த உணவு வகைகள், 
முந்திரி, பாதாம், பிஸ்தா, மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற 
அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.



மது, சிகரெட், புகையிலை, பொடி போடுதல்
ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும், 20 நிமிட
நடைபயிற்சியும் செய்யலாம். ஆனால் காலி வயிற்றிலோ,
உணவு உண்டவுடனேவோ உடற்பயிற்சி செய்யக் கூடாது.

Friday, November 4, 2011

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி- பத்திரிகை செய்திகள்




ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி 30-10-2011 அன்று நாகர்கோவிலில் வைத்து நடந்தது. INDIAN SCHOOL OF YOGA- CHENNAI இயக்குனர் டாக்டர் A.S.அசோக்குமார் ஆல்ஃபா பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் பிராணாயாமம், கபாலபதி கிரியை,யோக சக்கரங்கள்-7,ஆழ்நிலை முச்சு பயிற்சி,ஆல்ஃபா தியானம் செய்முறை பயிற்சி அளிக்க பட்டது.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பயிற்சிக்கான ஏற்பாட்டை சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் A.P.அருள் குமரேசன் செய்திருந்தார்.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பெற தொடர்பு கொள்க -94436-07174










ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி





ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி 30-10-2011 அன்று நாகர்கோவிலில் வைத்து நடந்தது. INDIAN SCHOOL OF YOGA- CHENNAI இயக்குனர் டாக்டர் A.S.அசோக்குமார் ஆல்ஃபா பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் பிராணாயாமம், கபாலபதி கிரியை,யோக சக்கரங்கள்-7,ஆழ்நிலை முச்சு பயிற்சி,ஆல்ஃபா தியானம் செய்முறை பயிற்சி அளிக்க பட்டது.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பயிற்சிக்கான ஏற்பாட்டை சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் குமரேசன்செய்திருந்தார்.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பெற தொடர்பு கொள்க -94436-07174
























Tuesday, November 1, 2011

சர்க்கரையை (நீரிழிவு) கட்டுப்படுத்த


சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
  1. பரம்பரை ஒரு காரணமாகலாம்
  2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
  3. நகர்புற வாழ்வியல் சூழல்
  4. முறையற்ற உணவு பழக்கம்
  5. மது, புகை, போதை பொருட்களால்
  6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
  7. இன்னும் பிற
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  2. சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
  3. அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
  4. சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
  5. அடிக்கடி தாகம், அதிக பசி
  6. உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் - அதனால் ஆண்மைக்குறைவு
  7. தூக்கமின்மை
  8. காயம்பட்டால் ஆறாதிருத்தல்
சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
  1. அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
  2. நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
  3. வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்
  4. அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
  1. வாழைப்பூ
  2. வாழைப்பிஞ்சு
  3. வாழைத்தண்டு
  4. சாம்பல் பூசணி
  5. முட்டைக்கோஸ்
  6. காலிஃபிளவர்
  7. கத்தரிப்பிஞ்சு
  8. வெண்டைக்காய்
  9. முருங்கைக்காய்
  10. புடலங்காய்
  11. பாகற்காய்
  12. சுண்டைக்காய்
  13. கோவைக்காய்
  14. பீர்க்கம்பிஞ்சு
  15. அவரைப்பஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
  1. முருங்கை கீரை
  2. அகத்திக் கீரை
  3. பொன்னாங்கண்ணிக் கீரை
  4. சிறுகீரை
  5. அரைக்கீரை
  6. வல்லாரை கீரை
  7. தூதுவளை கீரை
  8. முசுமுசுக்கைகீரை
  9. துத்தி கீரை
  10. மணத்தக்காளி கீரை
  11. வெந்தயக் கீரை
  12. கொத்தமல்லி கீரை
  13. கறிவேப்பிலை
  14. சிறு குறிஞ்சான் கீரை
  15. புதினா கீரை
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
  1. விளாம்பழம் -50கிராம்
  2. அத்திப்பழம்
  3. பேரீத்தம்பழம்-3
  4. நெல்லிக்காய்
  5. நாவல்பழம்
  6. மலைவாழை
  7. அன்னாசி-40கிராம்
  8. மாதுளை-90கிராம்
  9. எலுமிச்சை 1/2
  10. ஆப்பிள் 75கிராம்
  11. பப்பாளி-75கிராம்
  12. கொய்யா-75கிராம்
  13. திராட்சை-100கிராம்
  14. இலந்தைபழம்-50கிராம்
  15. சீத்தாப்பழம்-50கிராம்
சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:
  1. எலுமிச்சை சாறு -100மி.லி
  2. இளநீர் -100மி.லி
  3. வாழைத்தண்டு சாறு -200மி.லி
  4. அருகம்புல் சாறு -100மி.லி
  5. நெல்லிக்காய் சாறு -100மி.லி
  6. கொத்தமல்லி சாறு -100மி.லி
  7. கறிவேப்பிலைச் சாறு -100மி.லி
தவிர்க்க வேண்டியவைகள்:
  1. சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
  2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
  3. மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
  4. அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
  5. வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
சிகிட்சை தொடர்புக்கு:
டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT,
சோலார் மாற்று மாருத்துவம்,
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப்,
நகர்கோவில் 629001.
செல்-9443607174,9489620090,9367511133.

ஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து





“உலக மருத்துவ சரித்திரத்தில் ஆயுர்வேத கண் மருத்துவ புரட்சி” குணப்படுத்த முடியாத கண்நோய்களை குணப்படுத்தும் “சவால்” மூக்கு கண்ணாடி, கண் ஆபரேசன் தேவையற்ற வலியில்லா நிவாரணம்.

எத்தனையோ அதி நவீன கண் மருந்துகள் மார்க்கெட்டில் உள்ளன. அதில் ஐசோட்டின் கண் மருந்தின் தனித்தன்மை என்ன?

மற்ற மருந்துகள் நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம். குணப்படுத்த முடியும் என்றாலும் எத்தனை காலம் வரை என்பதை உறுதிசெய்ய இயலாது. மேலும் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் ஐசோட்டின் கண்ணில் ஏற்படும் 96 வகை கண்நோய்களுக்கு முழுமையான ஆயுட்கால உத்திரவாதத்துடன் குணமளிக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவரும் உபயோகிக்கலாம். பக்க விளைவு கிடையாது.

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிகிறார்கள் ஏன்? இவர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டுமா?

உலகம் பல புதியவற்றை கண்டுபிடித்து நன்மை யாகும்போது நம் அன்றாடம் உண்ணும் உணவில் இரசாயன உரம் என்கிற விஷம், வாகன தொழிற் சாலை புகையால் பாதிப்பு, சுத்தமற்ற, நீர், ஓசோன் படலத்தின் ஓட்டை, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளாமை, மேலும் TV, Computer, சினிமா கூடுதல் கவனம். இவைதான் கண்ணாடி அணிய காரணம், ஐசோட்டின் உபயோகித்து கண்ணாடியை கழற்றி பயிற்சி செய்தால், இனி ஆயுட்காலம் முழுதும் கண்ணாடி தேவையில்லை.

Cataract கண்புரை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அதற்கு கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு உண்டா?

கண்புரை (Cataract) கண்ணின் லென்ஸ் பகுதியை மறைத்து வளரும் சதை போன்றதாகும். 40 வயதுக்கு மேற்பட்டோர், புகை, குடி மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக பாதிப்படையும். ஐசோட்டின் உபயோகிக்கும் போது புரையை கரைத்து லென்ஸ் சுத்தமாகிறது. எனவே கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை தேவையில்லை.

நவீன யுகத்தில் கட்டாய தேவையான கம்யூட்டர், TV அதிகம் உபயோகித்தால் கண்ணில் Computer Eye Syndrome நோய் வருகிறது. குணமாகவோ, பரவாமல் தடுக்கவோ மருந்து உண்டா?

கம்ப்யூட்டர் உபயோகிக்கும் அனைவருக்கும் Computer Eye Syndrome நோய் தவிர்க்க முடியாததாகும். ஐசோட்டின் உபயோகித்து இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். தடுக்க முடியும். மேலும் வாழ்நாள் முழுவதும் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும். ஆகவே Computer உபயோகிக்கின்ற அனைவரும் ஐசோட்டின் உபயோகிப்பது மிக்க பயன் தரும்.

க்ளாக்கோமா என்றால் என்ன? அதற்கு நிரந்தர தீர்வு உண்டா?

க்ளாக்கோமா என்பது கண்ணீரழுத்த நோய் ஆகும். கண்ணீர் வரும் பாதை அடைபட்டு நீர் தேங்குவதால், கண்ணீர் குழாய்களில் சுழற்சி அடையாது. இதனால் கண்ணின் உட்பகுதி அழுகும் வாய்ப்புள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஐசோட்டின் மட்டுமே. Tension பரிசோதனை செய்த பிறகு அதற்கு ஏற்றாற்போல் ஐசோட்டின் உபயோகித்து முழுமையான நிவாரணம் பெறலாம்.

நிறக்குருடு (Colour Blindness) என்றால் என்ன? யாருக்கு இந்நோய் அதிகம் வரும் ? குணம் அடைய வழிகள் உண்டா?

நிறக்குருடு என்பது கண்கள் நாம் பார்க்கும் வண்ணங்களை பிரித்து காண்பிக்கும். நிறமிகள் (Colour Blindness) செயலிழக்கச் செய்வதால் ஏற்படுவது. இது டிரைவர்கள், அதிக ஒளியில் வேலை செய்பவர்கள், நைட்ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு வரும் நோயாகும். ஐசோட்டின் உபயோகித்து முழுமையாக குணமடையலாம். முன்கூட்டியே நோய் வராமல் தடுப்பதற்கும் ஐசோட்டின் பயன்படுத்தலாம்.

மாலைக்கண் நோய் (Retinitis Pigmentoss) தீர்வு உண்டா?

மாலைக் கண் நோய் வந்தவர்களுக்கு மாலை நேரங்களில் பார்வை தெரியாது. இது பெரும்பாலும் உடலில் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுவதாகும். ஐசோட்டின் உபயோகிப்பதால் கண்ணின் அனைத்து பகுதிகளுக்கு ஊட்டச்சத்து பெற்று பார்வை திறனை மாலையிலும் பெற முடியும்.

மாறுகண் நோய் குணமாக வாய்ப்புள்ளதா?

மாறுகண் நோய் பார்வை நரம்புகளின் தளர்ச்சியால் ஏற்படுவது ஐசோட்டின் மற்றும் சிறிய பயிற்சியின் மூலம் நேர்ப்படுத்திவிடலாம்.

கண் ஆபரேசன், லேசர் செய்தும் பார்வையிழந்தோர், கண் நரம்பு செயலிழந்தவர் இனி பார்வையே வராது என கைவிடப்பட்டவர். இவர்களுக்கு ஐசோட்டின் மூலம் பார்வை திரும்ப கிடைக்குமா?

இயற்கைக்கு மாறாக செய்து கொள்ளும் அறுவை சிகிச்சையால் இழந்த, இறந்த பார்வை நரம்புகள், உள்ளுறுப்புகள், விழி லென்ஸ், போன்றவற்றிற்கு இயற்கையான ஐசோட்டின் மூலிகையின் ஆற்றலால் உயிர்பித்து மீண்டும் பார்வையை திரும்பப் பெறலாம்.

மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் - எத்தனை பவர் ஆக இருந்தாலும், எத்தனை வயது, வருடமாக அணிந்திருந்தாலும் கழற்றி விடலாமா?

ஐசோட்டின் மருந்து உபயோகித்து கொஞ்சம் கொஞ்சமாக மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் அணிவதை தவிர்த்து பயிற்சி செய்வதால், இனி ஆயுள் முழுவதும் தேவையற்றதாகி விடும்.

நீரிழிவு நோயாளிக்கு கண்கள் பாதிப்படையுமா?

நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது கண்தான். ஏனென்றால் மனித உடலில் மிக மெல்லிய நரம்புகள் கண் நரம்புகள்தான். எனவே தான் உடனடியாக பாதிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டாயமாக கண்புரை, க்ளாக் கோமா, நீரிழிவு கண்நோய் (Diabetic Retinopathy) வர வாய்ப்புள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் Advance ஆக ஐசோட்டின் உபயோகித்தால் கண் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். நோயிலிருந்தால் கூட முற்றிலும் குணமாகும்.

40 வயதை அடைந்தவர்கள் கண்ணாடி அணிகிறார்களே ஏன்? தேவைதானா?

நாற்பது வயது என்பது இளமையின் முடிவு - முதுமையின் ஆரம்பம் இயற்கையிலேயே மென்மை யான கண் நரம்புகள் எளிதில் உடம்பில் ஏற்படும் தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றது. ஐசோட்டின் உபயோகித்து 15 நாட்களிலேயே கண்ணாடியின்றி படிக்கமுடியும் இனி கண்ணாடி தேவையில்லை.

சிறு வயதிலேயே குச்சி, இடித்து, அம்மை, விபத்தால், சதை வளர்ச்சியால் பார்வையற்றவர்க்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்புள்ளதா?

மேற்கூறியவர்கட்கு வெள்ளை சதை போல் கண்களை மூடியிருக்கும் இப்பகுதி ஐசோட்டின் உபயோகிப்பதால் கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து மீண்டும் ஒளி பெறும்.

ஐசோட்டின் அரசால் விருது காப்புரிமை பெற்றுள்ளதா? பக்க விளைவு உண்டா? சாதாரணமானவர் கூட உபயோகிக்கலாமா?

ஐசோட்டின் உலகிலே முதன் முறையாக W.T.O உலக வர்த்தக மையத்தால் அங்கீகரிக்கப் பட்ட காப்புரிமை பெற்றது. இந்திய அரசாலும் காப்புரிமை பெற்றது. தற்போது சென்னையில் CSO 2005 Award கிடைத்துள்ளது. மூலிகைகளால் ஆனதால் பக்க விளைவு கிடையாது. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை உபயோகிக்கலாம். சாதாரண மானவர் உபயோகித்தால் வரும் முன் காப்போம் கண்களை என்பதாகும்.

ஐசோட்டின் உபயோகிக்கும்போது பார்வையின் முன்னேற்றத்தை எப்படி அறிவது?

ஐசோட்டின் உபயோகித்துக் கொண்டு இருக்கும் போது மூக்கு கண்ணாடி காண்டாக்ட் லென்ஸ் கழற்றி விட்டு பயிற்சி செய்வது அதாவது நேரிடையாக பேப்பர் டி.வி. பார்ப்பது இவற்றால் படிப்படியாக முன்னேற்றம் அடைவதை பார்க்கலாம். மேலும் ஐசோட்டின் பயன்படுத்தும் போது ஏற்படும் கண் சிவப்பு, உறுத்தல், ஊறல் கண்ணை சுற்றி சிறிய வலி, பூளை சாடுதல் இவை பார்வை முன்னேற்றத்திற்குரிய அறிகுறிகளாகும். Catracct உள்ளவர்களுக்கு புரை கரையும்போது பார்வை மங்கி பின் தெளிவு பெரும்.

ஐசோட்டின் உபயோகிக்க பத்தியம் ஏதும் உண்டா?

கண் ஆபரேசன் செய்வதால் 40 நாட்களுக்கு குளிக்க, எடை தூக்க, வெளிச்சத்தை பார்க்க முடியாது. ஆனால் ஐசோட்டின் உபயோகிக்கும் போது எண்ணெய் தேய்த்து தினமும் குளிக்கலாம். அனைத்து வேலைகளையும் செய்யலாம். பத்தியம் என்றால் மது, புகை மூக்குபொடி தவிர்ப்பது நலம்.

அனைத்து கண்நோய்களையும் (96 வகை) ஒரே மருந்து ஐசோட்டின் மூலம் குணப்படுத்த முடியுமா? எங்ஙனம் சாத்தியம்?

ஐசோட்டின் அரிய மூலிகைகளை கொண்டு ஆராய்ந்து தயாரிக்கப்பட்டது. இது கண்ணின் உருளை (Eyeball) முழுவதும் உட்சென்று பார்வை நரம்புகள், விழித்திரை, லென்ஸ், உள்படலம், வெளிப்படலம், கருவிழி என அனைத்து பகுதிகளுக்கும் சென்று சக்தியிழந்த, செயலிழந்த வற்றிற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தெளிவுபட செய்கிறது எனவேதான் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு கண்களை நோயின்றி ஆயுள் முழுவதும் பாதுகாக்கின்றது.

ஐசோட்டின் கண் மருந்து எத்தனை மாதம் / எப்படி உபயோகிக்க வேண்டும் ?

ஐசோட்டின் கண் மருந்து 4 மாதம் உபயோகிக்கும் (1 Course) ஆகும். தனித்து பிரித்து வாங்கவோ, தனித்து பிரித்து மற்றவர்களுக்கு தரவோ கூடாது. 4 மாத மருந்து ஒருவர் கண்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும். இதில் 6 பாட்டில் மருந்து உள்ளது. முதலில் ஏதாவது ஒரு பாட்டில் எடுத்து வலது, இடது கண்களில் ஒரு சொட்டுவீதம் விட்டு இரண்டு நிமிடம் கண்களை மூடிவிட்டு மீண்டும் இதே போல் 1 சொட்டு விட வேண்டும். இதே போல் காலை, மாலை இரவு விட வேண்டும். மொத்தத்தில் ஐசோட்டின் கண்மருந்து உபயோகிப்பதன் மூலம் எந்த வகையில் பார்வை இழந்தாலும் பார்வையை திரும்பப் பெற முடியும். கண்களின் டானிக் - ஐசோட்டின், இத்துடன் மாத்திரையும் சேர்த்து உபயோகிப்பது நலம்.
ஐசோட்டின் கிடைக்குமிடம்:

டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT,
சோலார் மாற்று மாருத்துவம்,
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப்,
நகர்கோவில் 629001.
செல்-9443607174,9489620090,9367511133.